Monday, September 25, 2006

ஒரு கன்னத்தில் அடித்தால்...

யாராவது உங்கள் மேல் கல்லெறிந்தால்,

நீங்கள் அவர்கள் மேல் பூவையெறியுங்கள்.


மறுபடியும் கல்லெறிந்தால்,

பூந்தொட்டியையே எறிந்து விட தயங்காதீகள்.

No comments: