Thursday, October 05, 2006

கஷ்டமான கேள்வி

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


பாட்டி வடை சுட்ட கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா


உடனடியா பதில் தேவை!!!

18 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்தக் கேள்வியை எங்க இருந்து சுட்டீங்க?

இலவசக்கொத்தனார் said...

வடை சுடறேன்னு கையை சுட்டுக்க்ட்டது பாட்டி.

வடையை சுடறேன்னு வாயை சுட்டுக்கிட்டது காக்காய்.

இப்படிக்கு,
அறிவாளி நரி

இலவசக்கொத்தனார் said...

சுட்ட வடை வேணுமா, சுடாத வடை வேணுமான்னு கேட்ட என் அப்பனே முருகா, நீதாண்டா காப்பாத்தணும்.

கோவி.கண்ணன் [GK] said...

நரிதான் சரி !

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் அன்னிக்கு மட்டும் ஔவைப்பாட்டி, சுடாத பழத்துக்குப் பதிலா சுட்ட பழம்தான் வேணுமுன்னு கேட்டிருந்தா அந்த கதை எப்படிப் போயிருக்குமுன்னு யோசிச்சிருக்கீங்களா யோசிப்பவரே...

இலவசக்கொத்தனார் said...

அட என்னங்க நீங்க. வேலை மெனக்கட்டு பாதி ராத்திரியில் சூட்டோட சூடா பதில் போட பஃப்ளிஷும் பண்ண மாட்டேங்கறீங்க, பதிலும் போட மாட்டேங்கறீங்க.

நான் தூங்கப் போறேன்.

Anonymous said...

suttathu paatti
suttatha suttathu kakka

Krish

Unknown said...

வடை சுட்டது --> பாட்டி
வடையை சுட்டது -->காக்கா
.
பரிசு என்ன ?
வடையா அல்வாவா?

இன்பா (Inbaa) said...

கதை தெரியாதுங்களே ... சொன்னீங்கனா... சொல்லிரலாம்.

Anonymous said...

innum nanrtaha yosiyungo. naanum yosikiren- siriththu mudinthathum!

gowry

VSK said...

iruvarumE!

[written in haste!]

Anonymous said...

இந்த கான்செப்ட நீதான் எங்கிருந்தோ சுட்ட...

நாயர்கடை வடைசட்டி.

நாமக்கல் சிபி said...

பாட்டி, காக்கா இருவரிடமுமே துப்பாக்கி இல்லை. எனவே இருவருமே சுட்டிருக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறேன்.

ALIF AHAMED said...

/./
பாட்டி வடை சுட்ட கதையில,
/../


அதான் விடைய நீங்களே சொல்லிட்டிங்களே..:)

Anonymous said...

SRK said
ethanai naalthaan intha kathaiyai solligituiruppenga

Anonymous said...

thalai sutthuthu ;)

நளாயினி said...

என்ன வெரி சைலென்ராகியிட்டீங்கள் எல்லாரும் ஒரேயடியா சேந்து கும்மி உங்களை குழப்பிவிட்டார்களோ.

Anonymous said...

Superb..kep it up.