Friday, April 07, 2006

என்னை அழை...

எப்பொழுதாவது விஷயங்கள் உனக்கெதிராக நடக்கிறதோ,



எப்பொழுதாவது உன் மனதில் துயரம் நிரம்பியிருந்தால்,



எப்பொழுதாவது உன் கண்களில் நீர் வழிந்தால்,



உடனே எனக்கு தெரியப் படுத்து.



நான் உடனே உன்னருகிலிருப்பேன்.



ஏன்னா...



குரங்கு அழறதை நான் பார்த்ததேயில்லை.

No comments: