Saturday, April 21, 2007

என்ன ஒரு சிந்தனை?!?!

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

6 comments:

கூமுட்டை said...

வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். ஆனந்தக்கண்ணீர் வந்துருச்சிங்க.

யோசிப்பவர் said...

இப்படியெல்லாம் பேசி என்னை வயதானவனாக்குவது ரொம்ப அநியாயம் கூமுட்டை அண்ணாச்சி! மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னைக்கு எனக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கிறீங்க? அடுத்த அக்டோபர் வந்தா 15 முடிஞ்சு 16 ஆரம்பிக்குது. இனிமே இப்படியெல்லாம் வயசைப் பத்தி பேசாதீங்க சொல்லிட்டேன்!!!;)

(எதுக்கும் ஆனந்தக் கண்ணீரை கொஞ்சம் ஸ்டாக் வச்சுக்கோங்க. ஏன்னா இன்னும் நிறைய இருக்கு!!!;))

வெட்டிப்பயல் said...

கலக்கல் தலைவா...

நளாயினி said...

உண்மேலேயே அறிவாளிதான்.

மாசிலா said...

இந்த வார 'அறிவுக்கொழுந்து' நீங்களேதானுங்க.

அய்யய்யோ! தாங்க முடியலையே,அரிப்பு. அட புல்லரிப்பைதாங்க சொன்னேன்.
அழுவ வருதுங்க....
:-)

யோசிப்பவர் said...

//அழுவ வருதுங்க....//

சே! சே! என்ன மாசிலா இதுக்கெல்லாம் போய் அழுதுகிட்டு. கண்ணைத் தொடைச்சுக்கோங்க!!!;-))