Thursday, April 20, 2006

இரண்டாவது எதுக்கு?

ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

6 comments:

தகடூர் கோபி(Gopi) said...

:-)

Radha N said...

hi..hi...

Anonymous said...

good one

பொன்ஸ்~~Poorna said...

யோசி,
நல்ல ஜோக் இது :)

திரும்பி வந்துட்டீங்களா?!

பொன்ஸ்~~Poorna said...

யோசி,
நல்ல ஜோக் இது :)

திரும்பி வந்துட்டீங்களா?!

பெருசு said...

தூக்கம் வர்லீங்களா!