Thursday, March 22, 2007

அண்ணே...

எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?


- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

7 comments:

Anonymous said...

அட இதுகூட தெரியாதா உங்க போட்டோதான்.

யோசிப்பவர் said...

அப்படியா? உண்மையாகவா?

அப்படின்னா, நெஜமாவே என் முகத்துல 'தவ' களை தெரியுதுன்னு சொல்றீங்களா?

;)))

Anonymous said...

அது "தவ" கலை .

இது "தவ" களை.

உங்க போட்டோவுல "நவ" களையும் தெரியுது.

:))

வல்லிசிம்ஹன் said...

சூப்பர்:-0)

Anonymous said...

அந்த அனானி தப்பா பதில் சொல்லிட்டாரு....ப்ரொபைலில் தெரிவது அசட்டு களை....ஹிஹிஹிஹி

Avanthika said...

ஹி ஹி ஹி..தவக்களைனா எங்க பயாலஜி மிஸ்..ரொம்ப யோசிக்காதீங்க

நளாயினி said...

murukaa murukaa ethu thaankathu.