Saturday, December 17, 2005

யெஸ். ஐ...

நைட் ஃபுல்லா யோசிச்சேன்.

2 மணில இருந்து 3 மணி வரைக்கும் உங்கிட்ட எதுக்காக சொல்லனும்னு யோசிச்சேன்.

3 மணில இருந்து 4 மணி வரைக்கும் உன்கிட்ட சொன்னா என்ன தப்புன்னு யோசிச்சேன்.

4 மணில இருந்து 5 மணி வரைக்கும் சொன்னா உங்கிட்டதான் முதல்ல சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன்.

யெஸ்.

நான் புதுசா இந்த பிளாக்க ஆரம்பிச்சுருக்கேன்.

1 comment:

Anonymous said...

ரசிச்சேன். கலக்குங்க...