Wednesday, January 25, 2006

நான் இருக்கிறேன்

நீ எப்பொழுதாவது தனிமையாக இருப்பதாக உணர்ந்தால்,

உன்னை சுற்றி ஒருவரையும் காணாவிட்டால்,

இந்த உலகமே மங்கி கொண்டு வருவதாக தோன்றினால்,

என்னோடு வா, என் கையை பிடித்துக் கொள்.

நான் உன்னை கண் டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்.

1 comment:

நாமக்கல் சிபி said...

சரியான குசும்பய்யா உனக்கு