Wednesday, March 01, 2006

கடவுளைக் கேள்

உன் வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்தால்,



அந்த இருளிலிருந்து உன்னை வெளியேற்றும்படி



கடவுளை வேண்டிக் கேள்



கடவுளை வேண்டிய பின்னும்



இன்னும் நீ இருளிலேயே இருந்தால்



முதலில் உன் வீட்டு எலக்டிரிசிட்டி பில்லை கட்டு.

No comments: