Thursday, May 18, 2006

கல்லூரி கீதை

எதை நீ படித்தாய்

அது மறந்து போவதற்கு



எதை நீ புரிந்து கொண்டாய்

பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு



என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்

Attendandance lack ஆகாமல் இருப்பதற்கு



எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ

அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்



எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ

அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்



எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ

அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்

மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்



இதுவே கல்லூரி நியதியும்,

ஃபிகர்களின் குணாம்சமுமாகும்.

8 comments:

நாகை சிவா said...

ஹி.... ஹி....... உண்மைதானுங்க!
கல்லூரி நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்க்கள்.

Anonymous said...

greate

simplyguru said...

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ

அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்

மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்

100% unmaingo

தேசாந்திரி said...

:-))

யோசிப்பவர் said...

இந்த பதிவை யாரோ ஒருவர் JPG ஆக்கி தன் நண்பர்களுக்கு மெய்லில் அனுப்பியுள்ளார். அது அங்கே சுத்தி, இங்கே சுத்தி, கடைசியில் எனக்கே வந்தது. அவ்வளவு தூரம் நம் ஆட்கள் இதை ரசித்திருக்கிறார்கள்.

Boston Bala said...

எதை நீ படித்தாய்
அது ஃபார்வார்ட் செய்வதற்கு

எந்த கிறுக்கல் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்

இதுவே இணைய நியதியும்,
மெயில்களின் குணாம்சமுமாகும்.

பொன்ஸ்~~Poorna said...

//எதை நீ படித்தாய்
அது மறந்து போவதற்கு

எதை நீ புரிந்து கொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு//

இதெல்லாம் கூட உண்மைதான்னு ஒருத்தராவது ஒத்துக்கிடறாங்களா?!!! ம்ஹும்..

//எந்த கிறுக்கல் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்//

:))

துபாய் ராஜா said...

"உலக நாடெங்கும் உள்ள பலமொழிப் பல்கலைக்கழகங்களில் எல்லாம் இந்த
'கல்லூரி கீதை' காற்றெனப் பரவி
பலன்மேல்பலன் தரவேண்டும் என்பது வருத்தப்படாத வாலிபர் சங்க வளைகுடா கிளையின் ஆஜைய்ய்!!!."