Friday, July 24, 2009

இன்றைய தத்துவம்

ஒரு எறும்பு நினைச்சா,
ஆயிரம் யானையை கடிக்கலாம்.

ஆனால்,

ஆயிரம் யானை நினைச்சாலும்,
ஒரு எறும்பை கடிக்க முடியாது!!!

3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆஹா! தனியா ரூம் போட்டுத் தத்துவம் எல்லாம் யோசிக்கிறாங்கப்பா!

Anonymous said...

அதே மாதிரி

ஒரு யானை நினைச்சா ஆயிரம் எறும்புகளை ஒரே மூச்சில் ஊதிவிடலாம்

ஆனால் ஆயிரம் எறும்புகள் நினைச்சாலும் ஒரு யானையை கூட ஊதிட‌ முடியாது!

இது தாண்டா உலகம்!!

Earn Staying Home said...

உண்மை