Friday, April 10, 2009

Beautiful Lines

Some Beautiful Lines For U
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
------------------------------------------------------------
____________________________________
....................................................................
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Nice na!?!

Thursday, April 09, 2009

ஆமையும் முயலும்

ஆமையும் முயலும் +2 எக்ஸாம் எழுதிச்சுதுங்க. ஆமை 1109 மார்க் தான் எடுத்தது. முயல் 1124 எடுத்துடுச்சி. ஆனாலும் இஞ்சினியரிங் சீட் கவுன்சிலிங்ல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்கு சீட் கிடைக்கல. ஏன் தெரியுமா?
...

..

.

.

..

...

செகண்ட் ஸ்டாண்டர்ட்லேயே முயல் ஆமை ரன்னிங் ரேஸ்ல ஆமைதானே ஜெயிச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குல்ல?!

Tuesday, November 04, 2008

Interview

Interviewer : Give me the opposite words.
Candidate : Ok.
Interviewer : Made in India.
Candidate : Pallam in Pakistan.
Interviewer : Good. Keep it up.
Candidate : Bad. Put it down.
Interviewer : Maximum.
Candidate : Mini Dad.
Interviewer : Enough. Take your seat.
Candidate : Insufficient. Give my seat.
Interviewer : Idiot. Take your seat.
Candidate : Clever. Give my seat.
Interviewer : I say, you get out.
Candidate : You didnt say, I come in.
Interviewer : I reject you.
Candidate : You appoint me.
Interviewer : Kadavule!
Candidate : Saithanee...

Monday, September 22, 2008

மூன்று கேள்விகள்

புதுசா சிக்கினவர் : வக்கீல் சார்! உங்கள் ஃபீஸ் எவ்வளவுன்னு சொல்ல முடியுமா?
வக்கீல் : சொல்லலாமே! மூன்று கேள்விகளுக்கு பதில் 1000 ரூபாய்.
புதுசா சிக்கினவர் : ரொம்ப அதிகமாயிருக்கே?
வக்கீல் : ஆமாம். அதிகம்தான். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?

X---------X--------X---------X--------X----------X

நல்ல வக்கீலுக்கும், திறமையான வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்?
நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாக தெரியும். திறமையான வக்கீலுக்கு ஜட்ஜை நன்றாக தெரியும்!!!

Tuesday, June 03, 2008

பாடம்

ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.

கதை சொல்லும் பாடம் : காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது.