Friday, April 21, 2006

கனவு...

நேற்றிரவு ஒரு கனவு...

நான் கடவுளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன்.

அப்பொழுது கடவுள் கேட்டார், "உனது நண்பன் யார்?"

நான் உன் பெயரை சொன்னேன்.

அவர் சிரித்துவிட்டு கேட்டார்,



"இன்னும் நீ திருந்தவே இல்லையா?"

No comments: