Sunday, December 31, 2006

கவித?!?

மழையில் நனைய
உனக்கு ஆசைதான்
இருந்தாலும் குடை பிடிப்பேன்
ஏனென்றால்,
உன் மண்டையிலுள்ள
களிமண் கரையாமலிருக்க!!!

No comments: