Tuesday, October 17, 2006

பாவம் ஓரிடம்...

ஆசிரியர் : டேய்! உன் பக்கத்துல ஒருத்தன் தூங்கிகிட்டு இருக்கானே! அவனை எழுப்பி விடு.

பையன் : தூங்க வைக்கிறது நீங்க. எழுப்பி விடறது நானா?

2 comments:

Anonymous said...

soba
சரியான பதில்தான்

Nakkiran said...

குசும்பு தானே... பயல நாலு சாத்து சாத்துனா சரியா போகும்...